#BREAKING: தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை.!

Default Image

தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி சாா்பில் நடைபெற்ற விழாவில் உழைக்கும் ஏழை மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தொகைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது கூறுகையில்,” தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. கொரோனா படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துக்கேற்ப சூழ்நிலையை பொருத்து பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்