தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டை காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், தமிழக மக்கள் உயர்வுக்கும், சமூகநீதி பாதுகாக்கும் அடிப்படையாக பின்பற்றக்கூடிய 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்துக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதிமுக அமையவிருக்கும் தமிழக அரசிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது. தீர்ப்பின் எதிரொலியாக 69% இடஒதுக்கீடு என்னவாகுமோ என்ற கவலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…