மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வுக்கான கூட்டம், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடந்துவரும் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மனித உரிமை ஆணைய தலைவர் பதவி ஓராண்டாக காலியாக உள்ளது. அடுக்கடுக்காக மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. ஆட்சி முடியும் தருவாயில் அவசரமாக நடக்கும் தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்பது பயனற்றது என ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…