#BREAKING : இந்த மாவட்டத்தில் 1-8 வகுப்புக்கு இன்று விடுமுறை..!

Default Image

கரூரில் மழை பெய்து வருவதால், 1-8 வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், கரூரில் மழை பெய்து வருவதால், 1-8 வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகள் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்