#BREAKING : மேலும் 2 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!

Default Image

கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கு முன் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்