கடல் பாதுகாப்பு, கடல் வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்த “மரைன் எலைட்” படையை நிறுவ தமிழக அரசு உத்தரவு.
மன்னர் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடாவில் கடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “மரைன் எலைட்” படையை நிறுவ தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடல் பாதுகாப்பை உறுதி செய்ய மரைன் எலைட் படையை உருவாக்க ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. கடல் பாதுகாப்பு, கடல் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் இந்த “மரைன் எலைட்” படை செயல்படும் என தெரிவித்துள்ளது. தமிழக அரசு நிறுவவுள்ள “மரைன் எலைட்” படையில் இரு பிரிவுகள் இருக்கும் என்றும் ஒரு பிரிவுக்கு 5 கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…