இன்று மட்டும் கடலூரில் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 413 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை 28 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், 384 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மட்டும் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்களில், 146 பேர் காலையிலும், 68 பேர் மாலையில் வீடு திரும்பியதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இன்று குணமடைந்த 214 பேரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…