இன்று மட்டும் கடலூரில் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 413 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை 28 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், 384 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மட்டும் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்களில், 146 பேர் காலையிலும், 68 பேர் மாலையில் வீடு திரும்பியதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இன்று குணமடைந்த 214 பேரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…