#Breaking: பயணிகளின் கவனத்திற்கு…! பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை…!

Default Image

பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமைர்ந்து பயணிக்கலாம். பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, வரும் 10-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமைர்ந்து பயணிக்கலாம். பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை. வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளும், ஆட்டோவில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகளும் பயணிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்