விழுப்புரம்:காவல் துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது.
விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக அரசுக்கு எதிராக அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து,சொத்துவரி உயர்வு ஆகியவற்றிற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி அளிக்காத இடத்தில் போராட்டம் நடத்தியதற்காக சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடன் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது,அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…