கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் , உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 1937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாள்களாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 16 -ம் தேதி கொரோனாவால் முதல் நபர் பாதிக்கப்பட்டார். இதையெடுத்து ஈரோட்டில் கொரோனாவால் 70 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதனால், தற்போது கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…