#BREAKING: இந்த மாவட்டங்களில் இ-பாஸ் அனுமதி கொடுக்க வேண்டாம்..?

Published by
murugan

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்குள் செல்ல இ பாஸ் அனுமதி கொடுக்க வேண்டாம் என தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தமிழக அரசு இ பாஸ் என்ற சேவையை தொடங்கியது. இந்த சேவை மூலம் திருமணம், இறப்பு, மருத்துவ பரிசோதனை போன்ற காரணங்களுக்காக மட்டும் மாவட்டம் விட்டு  மாவட்டங்கள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்குள் செல்ல இ பாஸ் அனுமதி கொடுக்க வேண்டாம் என வாய்மொழியாக தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த 4 மாவட்டங்களில் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு  மாவட்டங்கள் செல்ல அனுமதி கொடுக்கப்போவதாகவும் மற்ற காரணங்களும்  அனுமதிக்கக் கூடாது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Published by
murugan
Tags: #TNGovtEpass

Recent Posts

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

31 minutes ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

52 minutes ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

2 hours ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

2 hours ago

பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

3 hours ago