இந்திய ஒன்றியத்தில் எவராலும் சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
அண்மையில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,மாநில உரிமை,மொழி உரிமை காக்ககண்ணும் கருத்துமாக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.திமுக தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும்,முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் கடிதம் வாயிலாக இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மேலும்,அக்கடிதத்தில் முதல்வர் கூறியதாவது:”தமிழ் மொழி,தமிழ் மக்கள்,தமிழ்நாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திமுக செயல்படுகிறது.எனவே,தமிழகத்தை வளர்த்தெடுப்போம்,அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம்.இந்திய ஒன்றியத்தில் எவராலும் சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…