இந்திய ஒன்றியத்தில் எவராலும் சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
அண்மையில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,மாநில உரிமை,மொழி உரிமை காக்ககண்ணும் கருத்துமாக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.திமுக தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும்,முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் கடிதம் வாயிலாக இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மேலும்,அக்கடிதத்தில் முதல்வர் கூறியதாவது:”தமிழ் மொழி,தமிழ் மக்கள்,தமிழ்நாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திமுக செயல்படுகிறது.எனவே,தமிழகத்தை வளர்த்தெடுப்போம்,அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம்.இந்திய ஒன்றியத்தில் எவராலும் சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…