தொகுதி பங்கீடு குறித்து நாளை மறுநாள் திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து வரும் பிப் 24-ஆம் தேதி திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் உம்மன் சாண்டி, கர்ஜேவாலா உள்ளிட்ட மேலிட பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…