#breaking: 24ம் தேதி திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு – தினேஷ் குண்டுராவ்

Default Image

தொகுதி பங்கீடு குறித்து நாளை மறுநாள் திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து வரும் பிப் 24-ஆம் தேதி திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் உம்மன் சாண்டி, கர்ஜேவாலா உள்ளிட்ட மேலிட பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்