ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு தற்போது கொரோனா உறுதி.
ஏற்கனவே, எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கடந்த 10 நாள்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டபோது, எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, நெகட்டிவ் என வந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி மீண்டும் பரிசோதனை நடத்தபட்டது. அந்த சோதனை முடிவில் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதியானது. இதனால், தன்னை தனது வீட்டில் தங்கப்பாண்டியன் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதுவரை தமிழகத்தில் 17 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…