ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு தற்போது கொரோனா உறுதி.
ஏற்கனவே, எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கடந்த 10 நாள்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டபோது, எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, நெகட்டிவ் என வந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி மீண்டும் பரிசோதனை நடத்தபட்டது. அந்த சோதனை முடிவில் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதியானது. இதனால், தன்னை தனது வீட்டில் தங்கப்பாண்டியன் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதுவரை தமிழகத்தில் 17 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…