#BREAKING: கோயில் கணக்கு விவரங்களை தர தீட்சிதர்கள் மறுப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணை குழுவிடம் தர தீட்சிதர்கள் எதிர்ப்பு.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணை குழுவிடம் தர தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தீட்சிதர்கள் கோயில் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறையின் விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்குகள் தொடர்பாக ஆய்வு நடத்த அறநிலையத்துறையின் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதனால் கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வரும் நிலையில், கணக்கு விவரங்களை தர தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கோயிலின் கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்த நிலையில் விவரங்களை தர மறுத்துள்ளனர். 5 பேர் கொண்ட அறநிலையத்துறை விசாரணை குழுவினர், இன்றும், நாளையும் ஆய்வு செய்வதற்காக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்திருந்தனர். சிதம்பரம் கோயிலில் ஆய்வு நடத்த சட்ட ரீதியாக அறநிலையத்துறை அணுகவில்லை என தீட்சிதர்கள் குற்றசாட்டியுள்ளனர். கோயிலில் 2009ல் நடந்த கணக்கு தண்ணிக்கைக்கே இன்னும் அறிக்கை தரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago