பணியிடத்தில் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் குற்றசாட்டு மீது உடனடி விசாரணை தேவை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், கல்பாக்கம் பாபா அணுமின்நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பணியிடத்தில் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் குற்றசாட்டு மீது உடனடி விசாரணை தேவை என தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் குறித்த விசார்ணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் என்றும், அரசுத்துறைகள், பொதுநிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கப்பட குழு அமைக்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி, குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், புகார்களை பெற்றால் மட்டும் போதாது. உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுத்துறை, பொதுநிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகமாக உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…