கொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
மத்திய அரசு அண்மையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பரிசோதனையில் கலந்துகொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த ஆசிப் ரியாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வாழ்க்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…