சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு செய்தாலே அவரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில், மொத்தமாக 30 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில், 12 அரசு பரிசோதனை மையங்கள் , 18 தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு செய்தாலே அவரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் 6,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். மேலும், கொரோனா பரிசோதனை மையங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவ ஊழியர்களுக்கு உரிய உபகரணங்கள் கொடுக்க வேண்டும் என கூறினார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…