தற்போது பிரிட்டனில் உருமாறிய கொரோனா வேகமாக பரவிவருவதால் அங்கிருந்து இந்திய வரும் அனைத்து பயணிகளுக்கும் உருமாறிய கொரோனா இருக்கிறது என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
இதனால், அனைத்து விமான நிலையங்களில் பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிபோசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரை வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன் வந்தவர்களிடம் பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இவர்களின் மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்தத்தில் 4 பேரின் மாதிரிகள் வேறுபாடு இருப்பதாக புனே ஆய்வு மையம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…