BREAKING:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆக உயர்வு.!

நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் புதியாக 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். இதனால் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 -லிருந்து 67 ஆக அதிகரித்தது.
#TN has 7 new #COVID19 +ve cases. 43 Y M,travel History to Tvm at #RGGH. 28 Y M coworker of earlier +ve Pt at Tiruvannamalai MC, 3 Male Pts, at #Vilupuram MC with Travel Hist to Delhi, 2 Male Pts at # Madurai Rajaji,Trav.Hist to Delhi.All Pts in isolation & stable. @MoHFW_INDIA
— National Health Mission – Tamil Nadu (@NHM_TN) March 31, 2020
இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025