சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 5227 பேர், தேனாம்பேட்டை- 5110 பேர், கோடம்பாக்கம்- 4649 பேர், அண்ணாநகர்- 4585 பேர், திருவிக நகர்- 3628 பேர், வளசரவாக்கம்- 1784 பேர்,திருவொற்றியூர்-1587 பேர், அம்பத்தூர் -1601 பேர், அடையாறு – 2531 பேர், மாதவரம்- 1191 பேர்,பெருங்குடி-884 பேர், சோழிங்கநல்லூர்- 808 பேர், ஆலந்தூர்-965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…