ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிறைபிடித்து, நடத்துவது என தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
மீன் பிடித்துக் கொண்ட மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர், 20 மீனவர்களை சிறைபிடித்து மட்டுமல்லாமல், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…