தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணபலம் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். பணபலன் வழங்காததை எதிர்த்து ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரன் தொடர்ந்த வழக்கில் ஆணையர் ஆஜரானார். உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணபலம் வழங்காதது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பில் விளக்கமளிக்க பள்ளிக் கல்வித் துறை ஆணையர் ஆஜராகியுள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…