கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர்.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஆய்வு மேற்கொண்ட முதல்வர், உடல் சோர்வு காரணமாக மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்பின் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், கடந்த 14-ஆம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதை தொடர்ந்து, தலைமை செயலகம் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தேர்தலில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…