#Breaking: சென்னையில் டீ கடைகள் அனைத்தும் மூடல்!

Default Image

அனைத்து டீ கடைகளையும் இன்று மூட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையிலுள்ள அனைத்து டீ கடைகளையும் இன்று மாலை 6 மணியுடன் மூடுமாறு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சமைத்த உணவுகளை டெலிவர் செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்