திரைப்பட தணிக்கை திருத்த சட்ட வரைவு விவகாரம், தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்.
இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும், மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் உள்ளது. எனவே, வரைவு ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டும் என்றும் இதுதொடர்பான முயற்சிகளை கைவிடு வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நடிகர் சூர்யா, கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் வரைவு ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்றைய தினம் நடிகர் கார்த்திக் முதல்வரை நேரில் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் பல்வேறு காரணங்களை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…