121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ரூ.169.11 கோடியில் கட்டப்பட்ட 121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு, ரூ.196.61 கோடி ஊக்கத்தொகையை வழங்குகிறார். இத்திட்டத்தின் தொடக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 13 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…