121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ரூ.169.11 கோடியில் கட்டப்பட்ட 121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு, ரூ.196.61 கோடி ஊக்கத்தொகையை வழங்குகிறார். இத்திட்டத்தின் தொடக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 13 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…