சென்னையில் 25 மின்சார கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே தொடக்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாடு மசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின்சார வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். சுமார் 3.42 கோடி மதிப்பில் மொத்தம் 25 மின் வாகனங்கள் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு, தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, காணொளி காட்சி மூலமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதேபோல சில விருதுகளையும் முதல்வர் வழங்கவுள்ளார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மூன்று மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு பசுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருதுகளையும் வழங்கவுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…