சென்னை:45-வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 23 வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) அறிவித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்,பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில்,45 வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 23 வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) அறிவித்துள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதனாத்தில் தொடங்கும் இந்த புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி, வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.
மேலும்,விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில்,பல்வேறு புதிய நூல்கள் வெளியிடப்படுவதாகவும்,கலை நிகழ்சிகள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…