#BREAKING : தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Default Image

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மலை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலில் நிலவ கூடிய வளிமண்டல சுழற்சி, அடுத்த 24 மணிநேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கூறப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்