BREAKING :குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் போலீஸ்காரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம் ..?

Published by
murugan
  • டிஎன்பிசி குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் இதுவரை சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்து உள்ளது.
  • சமூகவலைத்தளங்களில் பரவி வந்த தகவலை தொடர்ந்து சிவகங்கை போலீசார் ஒருவரிடம் குரூப்-4 முறைகேட்டில் தொடர்பு உள்ளதா..? என விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.

டிஎன்பிசி குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் இதுவரை சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்து உள்ளது.நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பரவி வந்த தகவலை தொடர்ந்து சிவகங்கை போலீசார் ஒருவரிடம் குரூப்-4 முறைகேட்டில் தொடர்பு உள்ளதா..? என விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.

டிஎன்பிசியின் குரூப்-2 ஏ தேர்வில் சிவகங்கை போலீசார் குடும்பத்தினர் 4 பேர் வெற்றி பெற்றதால் குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் போலீஸ்காரருக்கு தொடர்பாக உள்ளதா..? என விசாரணை நடத்த உள்ளனர்.மேலும் டிஎன்பிஎஸ்சியின் பட்டியலில் போலீஸ்காரர் குடும்பம் முதல் 10 இடங்களில் வந்ததால் சிபிசிஐடி சந்தேகம் எழுந்து உள்ளது.

 

Published by
murugan

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

2 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

51 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

53 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

58 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago