BREAKING :குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் போலீஸ்காரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம் ..?

Default Image
  • டிஎன்பிசி குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் இதுவரை சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்து உள்ளது.
  • சமூகவலைத்தளங்களில் பரவி வந்த தகவலை தொடர்ந்து சிவகங்கை போலீசார் ஒருவரிடம் குரூப்-4 முறைகேட்டில் தொடர்பு உள்ளதா..? என விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.

டிஎன்பிசி குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் இதுவரை சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்து உள்ளது.நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பரவி வந்த தகவலை தொடர்ந்து சிவகங்கை போலீசார் ஒருவரிடம் குரூப்-4 முறைகேட்டில் தொடர்பு உள்ளதா..? என விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.

டிஎன்பிசியின் குரூப்-2 ஏ தேர்வில் சிவகங்கை போலீசார் குடும்பத்தினர் 4 பேர் வெற்றி பெற்றதால் குரூப்-4 தேர்வு முறைக்கேட்டில் போலீஸ்காரருக்கு தொடர்பாக உள்ளதா..? என விசாரணை நடத்த உள்ளனர்.மேலும் டிஎன்பிஎஸ்சியின் பட்டியலில் போலீஸ்காரர் குடும்பம் முதல் 10 இடங்களில் வந்ததால் சிபிசிஐடி சந்தேகம் எழுந்து உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்