#BREAKING : மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடதடை கோரி வழக்கு..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…!

Default Image

மூக்கணாங்கயிறு விவகாரத்தில், புதிய வழிமுறைகளை  விதித்து,இந்த உலகத்தை பின்பற்ற செய்வோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், மாடுகளுக்கு  மூக்கின் சதையில் துளையிட்டு கயிறு போடப்படுகிறது. இதனால் மாடுகள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கூறி, மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை விதிக்குமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, மாடுகளை கட்டுப்படுத்த உலக அளவில் முக்கண்ணாங்கயிறு முறைதான் பின்பற்றப்படுகிறது. மூக்கணாங்கயிறு விவகாரத்தில், புதிய வழிமுறைகளை  விதித்து, இந்த உலகத்தை பின்பற்ற செய்வோம் என்றும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்