அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக சார்பில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அவர்கள் போட்டியிடுகிறார். அவர் கடந்த திங்கட்கிழமை வேட்புமனு செய்தார். ஸ்ரீரங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனவை தாக்கல் செய்தார்.
இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அதிக அளவிலான கூட்டத்தை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது, 2 பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடன் 10-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். காவல்துறையினர் நிலையில், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…