கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதிகள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ முடிவு.
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரும் பூவிருந்தமல்லி என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதால், புழல் சிறையில் இருந்து 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான 6 பேரை நேற்று கோவையில் இருந்து அழைத்துவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது அங்கியிருந்து 6 பேரையும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துவந்து, ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…