#BREAKING: கார் வெடிப்பு – என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர்!

Default Image

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதிகள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ முடிவு.

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரும் பூவிருந்தமல்லி என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதால், புழல் சிறையில் இருந்து 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான 6 பேரை நேற்று கோவையில் இருந்து அழைத்துவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது அங்கியிருந்து 6 பேரையும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்துக்கு  அழைத்துவந்து, ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்