#Breaking: தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம் செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவை மார்ச் 31 வரை பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய தேவையில்லை என கூறியுள்ளது. கடந்த வாரத்தில் மத்திய மேம்பட்டு ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்குள்ள அலுவலகங்கள் போன்றவைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது. 

அதற்கு பதிலாக மாணவர்களின் வருகை பதிவேடு மூலமாக கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதையடுத்து மார்ச் 31 வரை பயன்படுத்தக்கூடாது என்றும் அதன்பின் இந்த முறையை நீடிப்பதா அல்லது தொடர்வதா என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனிடையே டெல்லி மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனம் உள்ளிட்டவைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்! 

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

1 hour ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

2 hours ago

மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…

3 hours ago

ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…

3 hours ago

மணப்பாறை : 4 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது

திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  இந்த பள்ளியில் படித்து…

4 hours ago

2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!

ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…

4 hours ago