நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல்.
நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல் கூறியுள்ளது. ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக ஸ்ரீ தரன், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர்.
அறநிலைத்துறை பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும் அர்ச்சர்களுக்கான தகுதிகள் குறித்து உயர்நிலை குழு பரிந்துரைப்படியே பயிற்சி முடித்தவர்கள் நியமனம் செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாக கருதப்படுகிறார்கள் என்றும் விதிகளை மீறி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதாக கருதினால் இணை ஆணையர், துணை ஆணையரை அணுகி முறையிடலாம் எனவும் நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…