தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இபிஎஸ்-ஐ சந்தித்த நிலையில், தற்போது ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்று டெல்லி சென்று திரும்பிய நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி அவர்களை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில், ஏபிஎஸ் தரப்பில் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்யபட இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்த கேள்விகள் எழுந்து வரும் நிலையில் தற்போது அண்ணாமலை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…