தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை இயங்க மத்திய, மாநில அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து தற்போது நாடுமுழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு மே -31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில் பக்தர்களை வழிப்படலாம்.
கோயில்களில் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கோயில்களில் பக்தர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…