பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்கப்படும் நிலையில், அதிமுக சார்பில் பேனர் வைத்துள்ளதாக திமுக புகார் அளித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படும் ரேஷன் கடைகள் முன்பு அதிமுக பேனர் வைக்கப்பட்டுள்ளதாக திமுக நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அரசு தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து, திமுக தரப்பு வழக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ரேஷன் கடைகளுக்கு முன் ஆளுகட்சியினரின் பேனர்கள் வைத்து இடையூறு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
டோக்கன்களில் அமைச்சர்கள் படங்கள் ஆச்சிடக் கூடாது என்ற உத்தரவால் அதிமுகவினர் பேனர் வைத்துள்ளார்கள் என்று திமுக தெரிவித்துள்ளது. வழக்கு தொடர அனுமதி கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…