மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீட்டை ஒபிசி பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் தரும் இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 % வழங்க கோரி அதிமுக மனு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஏற்கனவே திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வருகின்ற 14-ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…