மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீட்டை ஒபிசி பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் தரும் இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 % வழங்க கோரி அதிமுக மனு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஏற்கனவே திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வருகின்ற 14-ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…