பொதுக்குழுவுக்கு தடைகோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 தலைமை பொறுப்பும் தவறானது. கட்சியில் பொதுச்செயலாளர் பதவி மட்டும் தான் அதிமுகவின் உண்மையான தலைமையாக இருக்க வேண்டும். இதனால் அவர்கள் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் கிடையாது என்றும் பொதுக்குழு குறித்து அவைத்தலைவர் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் எனவும் திண்டுக்கல்லை சேர்த்த சூரிய மூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதன்பின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை நிராகரிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம். ஜூன் 23ல் பொதுக்குழு நடப்பதால், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனுதாரர் சூரியமூர்த்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 22க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் மனு குறித்து மனுதாரர் சூரியமூர்த்தி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…