தமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்தது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் முன்பதிவு நாளை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே, 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக நான்கு சிறப்பு ரயில் சேவைகள் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை வாரம் 3 முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதில், சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே செப்டம்பர் 10 முதல் வாரம் 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை – கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு றையில் இயக்கப்படும். சென்னை – மேட்டுப்பாளையம் இடையே செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படும். திருச்சி – நாகர்கோவில் இடையே செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…