தமிழகத்தில் மேலும் 3,861 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,776-ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,75,678-ஆக உயர்ந்தது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,687 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 87,235-ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் 3861 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் 70 பேர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…