#BREAKING :மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு 30% மானியம் -முதலமைச்சர் அறிவிப்பு .!

Published by
murugan

மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூல தனத்தில் 30% மானியம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.மேலும் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 100 % முத்திரைத் தாள் கட்டணம் விலக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

வெண்டிலெட்டோர் , N 95 மாஸ்க் , கொரோனா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் தேவையான தனி நபர் பாதுகாப்பு பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ உபகரணங்கள் மட்டும் மருந்து பொருள்களை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்கினால் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் கூறினார்.

இதையெடுத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் மூலகடனிற்கான வட்டியில் 6%மானியமாக வழங்கப்படும் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

10 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

59 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago