ப்ளஸ் 2 வேதியியல் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்- அரசு தேர்வுகள் இயக்கம்.
ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தை தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, வேதியியல் பாடத்தின் தமிழ் வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பு தவறாக இருந்தது. “புரதம்” எனும் தமிழ்ச்சொல்லுக்கு பதிலாக “ப்ரோடீன்” என ஆங்கிலத்தில் கேட்கப்பட்டதால், மாணவர்களுக்கு 3 மதிப்பெண்களை கூடுதலாக வழங்கப்படுமென அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…