சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண் தொழிலார்கள் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பகுதி எஸ்பி தெரிவித்துள்ளார்.
இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம் ஆகியுள்ளன. சேதமடைந்த அறைகளில் பட்டாசு தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயை அணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 12ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்ததை அடுத்து, கடந்த சில வாரங்களில் பட்டாசு ஆலையில் நடைபெற்றுள்ள 3வது வெடிவிபத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…