உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பி வில்சன் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் தலைமை நீதிபதி அமர்வில் விரிவான வாதம், பிரதிவாதம் முன்வைக்கப்பட்டன. திமுகவின் ஆர்எஸ் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய மருவு ஒத்திவைத்தது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…